(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

யசோதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி. அவர்களை பார்த்ததும்,

   

“வெற்றி கல்யாண நாள் பத்தி எதையாவது சொன்னானா தமிழ்ச்செல்வி?” என தமிழ்செல்வியிடம் வினவினார் அரசி.

  

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடிரென எதிரே வந்து நின்று, அரசி கேள்வி கேட்கவும் திரு திருவென விழித்தாள் தமிழ்.

  

கடந்த சில வாரங்களாக வெற்றியை

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஏன் எப்போவுமே அவரைப் பத்தி குறையாவே சொல்லுறீங்க? அவர் உங்க மகன் தானே? அன்பா பேசக் கூடாதா?”

  

தமிழ்ச்செல்வியின் கேள்வி ஏற்படுத்திய பாதிப்பில் அனைவருமே அமைதியாகி போனார்கள்!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.