Page 12 of 24
”ம்க்கும் உன் சுந்தரேசு மாமாவை நினைச்சிக்கிட்டே நீ அந்த பாட்டை கேட்ப, அதைவேற நான் பார்த்து வைக்கனுமாக்கும்” என அலுத்துக் கொள்ள அவளோ அந்த ரேடியாவை ஓடவிட்டாள்.
வாசம் பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை
பூ மனம் வீசும்
நேசத்துல வந்த
வாசத்துல நெஞ்சம் பாடுது
ஜோடிய தேடுது பிஞ்சும்
வாடுது வாடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
யோவை பிடுங்கி விட்டெறிந்தான் அது உடைந்தது. அதோடு அவன் நிம்மதியாக ஜானகி விடவில்லை
தேனு பூந்தேனு
தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில