Page 15 of 24
”என்னவோ நோயாளி போல இருக்கீங்கன்னு சொன்னாங்க, பார்த்தா குத்துக்கல்லு போல உட்கார்ந்திருக்கீங்களே”
”குத்துக்கல்லா தேக்குமரம்டா நானு வலு அதிகம்” என சொல்ல
”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ஏன்பா அறிவிருக்கா உனக்கு, எதுக்காக ஜானகியை போய் கெஸ்ட் ஹவுஸ்க்கு அனுப்பி வைச்ச”
”நான் அவளை போகச் சொல்லலை அவளா தான் கிளம்பினா”
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்று உறங்கினார்.
மறுநாள் பொழுது விடிந்ததும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கருணாவின் காதில் கொலுசொலியும் சிரிப்பொலியும் இனிமையாக கேட்க இதழ் புன்னகை பூத்தபடியே கண்கள் திறவாமலே