(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

செய்” என சொல்ல அவனோ

  

”என்னவோ தோப்பு வேலைகளை சுலபம்னு நினைக்கற நீ சொல்ற கட்டளைகளை கேட்டு வேலையாட்கள் எல்லாம் செய்றாங்க இல்லைங்கல வெளியாளுங்க மூலமா உனக்கு பிரச்சனை வரும் போதுதான் அது எவ்ளோ கஷ்டம்னு நீ தெரிஞ்சிக்குவ”

  

”எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து நிக்கற தைரியமும் அதை சரியாக்கற புத்திசாலித்தனமும் என்கிட்ட இருக்கு கொம்பா, அடக்க ஒடுக்கமா வீட்டுக்குள்ள இருந்து வீட்டு வேலைகளை முடி நான் போய்ட்டு வரேன்” என அவள் சொல்ல கிளம்ப முயல அவனோ

  

”சூரியன் மறையறதுக்குள்ள வந்துடனும்” என்றான்

  

”ஏன் எனக்கெந்த ஆபத்தும் வராது கொம்பா நீ சூரியன் மறையறதுக்குள்ள வேலைகளை முடி”

  

”ம்ம்ம்” என சொல்லிவிட்டு அவள் நெஞ்சை நிமர்த்தி தலையை தூக்கிக் கொண்டு கெத்தாக நடந்தாள். அவளின் நடையை வெகுவாக ரசித்தான் கொம்பன்

  

”பொண்ணுன்னா இப்படிதான் இருக்கனும் என்ன கெத்தா இருக்கா பாரு என் பொண்டாட்டி” என கொம்பன் சொல்ல அதைக்கேட்ட கணக்குபிள்ளையும் சண்முகம் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள்.

  

தொடரும்...

Go to Indru nee naalai naan story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.