Page 3 of 7
"இந்து... அழுகையை நிறுத்திட்டு என்னன்னு சொல்லு... ப்ளீஸ்..." என்றான் சஞ்சீவ்.
அவன் எவ்வளவு சொன்ன போதும், பல நிமிடங்களுக்கு பிறகு தான் ஒருவாறு அழுகையை கட்டுப்படுத்தி, அர்ச்சனா சொன்ன விபரங்களை அவனிடம் சொன்னாள் இந்து!
"என்னால நம்பவே முடியலை சஞ்சீவ்... என் அப்பா எனக்கு ஹீரோ மாதிரி... இப்போ எப்படி ரியாக்ட் பண்றதுனே புரியலை... எது சரி, எது த
...
This story is now available on Chillzee KiMo.
...
வருங்காலம் உங்களோடன்னு யார் சொன்னது??"
இந்து கேட்ட கேள்வியை கேட்டு சஞ்சீவ் சிரித்தான்!
"ஓஹோ அப்படியா விஷயம்... இப்படி என் சட்டை முழுக்க டன் டன்னா அழுகையால