(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

எல்லா நியுஸையும் ஃபர்ஸ்ட் ஆன்ட்டி கிட்ட தான் ஷேர் செய்வார்!!!!”

  

விக்கிராந்த் அதற்கு பதில் சொல்ல வாயை திறந்த நேரம் அவனின் செல்ஃபோன் அழைத்தது. அதை கையில் எடுத்தவன், அதில் ஆர்த்தியின் பெயர் தெரியவும், மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு கேன்டீனை விட்டு வெளியில் வந்தான்.

  

🌼🌸❀✿🌷

   

லோ ஆர்த்தி!”

  

“இப்பவாவது என்னோட பேச உங்களுக்கு நேரம் இருக்கா? நீங்க தான் பிஸி மேன் ஆச்சே!”

  

காலையில் அவள் ஃபோன் செய்த போது வேலை இருப்பதாக சொல்லி மதிய உணவு வேளையில் பேசுவதாக சொல்லி இருந்தான் அவன்...!

  

“என்ன ஆர்த்தி, இப்படி எல்லாம் சொல்றீங்க? ஆஃபிஸ்ல வேலை இருக்கும் தானே?”

  

“சரி, ஆனால் லஞ்ச் டைமில் கூட நான் கால் செய்ய தானே வெய்ட் செய்றீங்க? நீங்களா ஃபோன் செஞ்சீங்களா என்ன?”

  

“சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்னு நினைச்சேன்... சாரி...”

  

“சாரி எல்லாம் வேண்டாம்... சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா? ரொம்ப டிஸ்டர்ப் செய்றேனா?”

  

“ச்சேச்சே... அப்படி எல்லாம் எதுவுமில்லை... சாப்பிட்டாச்சு... நீங்க சாப்பிட்டாச்சா?”

  

“ஓ சாப்பிட்டாச்சு! அதெல்லாம் கரெக்ட் டைம்ல செஞ்சிடுவேன்...ஆமாம் இன்னைக்கு ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?”

  

“நீங்க கேட்கும் போது நான் பிஸின்னு சொல்வேனா என்ன?”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.