(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“அப்படியா, அப்போ நாளைக்கு காலையில் பத்து மணிக்கு உங்களை கூப்பிடுறேன்...” சின்ன சிரிப்புடன் சொன்னாள் ஆர்த்தி.

  

விக்கிராந்தின் காதில் கிண்கிணி சத்தத்துடன் தேன் மழை பொழிந்தது!!!

  

“அது வேலை நேரம், நீங்க ஃப்ரீயான்னு கேட்டது ஈவ்னிங் டைம் தானே?”

  

“அந்த சின்சியர் சிகாமணி நீங்க தானா? சரி, சரி, உங்களை ஆஃபிஸ் டைம்ல் டிஸ்டர்ப் செய்யலை, ஓகேவா? உண்மையில பார்க்க போனால் நீங்க எனக்கு ஃபோன் செய்து வெளியே எங்கேயாவது போகலாமான்னு கேட்டு இருக்கனும்...”

  

“லஞ்ச் முடிச்சிட்டு, உங்களுக்கு ஃபோன் செய்து பேசும் போது கேட்கலாம்னு இருந்தேன் ஆர்த்தி...”

  

“நீங்க சொன்னால் நம்ப வேண்டியது தான்... அப்போ இன்னைக்கு ஈவ்னிங் ஒரு சிக்ஸ் போல காஃபி ஷாப்பில் மீட் செய்வோமா?”

  

“ஷுயர்... நான் வந்து உங்களை வீட்டில இருந்து பிக்கப் செய்யவா?”

  

“இல்லை வேண்டாம் விக்கிராந்த், நானே காரில் வந்திருவேன்...”

  

“ஓகே...”

  

“ஓகேங்க... சீ யூ அட் சிக்ஸ்...”

  

“ஓகே, பை...”

  

சிறு குழந்தை போல் அவள் கொஞ்சி பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது அவனுக்கு. சிறு புன்னகையோடு அவனின் கேபினுக்கு சென்றவனின் முகத்தில் அன்று முழுவதுமே அந்த மலர்ச்சி இருந்தது...

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Unathu kangalil enathu kanavinai kaana pogiren... story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.