Page 3 of 6
அதே நேரம், தன் அறையில் தனியாக இருந்த இந்து இலக்கில்லாமல் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்... காதல் என்பதை சஞ்சீவை சந்திக்கும் முன்பு வரைக்கும் கதைகளிலும், சினிமாவிலும் தான் பார்த்திருக்கிறாள்... முதன் முதலாக அவளின் மென்மை உணர்வுகளை உணர செய்த சஞ்சீவின் மீதான அவளின் காதல், முழுவதுமாக மலரும் முன்பே கல்லறைக்கு சென்றது அவள் மனதையும் ரொ ... ந்த நிலைமையில் கூட மாற்றி நடக்க இந்துவிற்கு மனம் வரவில்லை...
This story is now available on Chillzee KiMo.
...
இன்றைய காஃபி ஷாப் மீட்டிங்கிற்கு பிறகு சஞ்சீவ் அவளிடம் பேசுவானா என்றே இந்துவிற்கு கேள்வியாக தான் இருந்தது!