மறுநாள் காலை பொழுது அவ்வளவு பிடித்தமானதாக அமையவில்லை துர்காவிற்கு. என்றும் கிருஷ்ணாவின் மெசேஜ் படித்துவிட்டு தான் படுக்கைவிட்டு எழுவதே. இன்றோ அவனிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. படுக்கையை விட்டு எழுந்து பால்கனி சென்றாள். அவன் வீடு பூட்டி இருப்பதை கண்டு மனமுடைந்தாள். இந்த நேரத்தில் அவன் இல்லாதது அவளை பெரிதும் பாதித்தது. உடனடியாக மொபைல் எடுத்து அவனுக்கு மெசேஜ் அனுப்பினால் அதற்கும் பதில் இல்லை. கால் செய்து பார்த்தாலும் பதில் இல்லை. இதற்குமேல் கீழே செல்லாமல் இருந்தால் அம்மாவுக்கு பிடிக்காது என்று நன்கு தெரிந்திருந்ததால் கீழே சென்று எதுவும் பேசாமல் குளித்துவிட்டு அமைதியாக அடுக்களையில் அவள் அன்னை இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தாள்.
"உடம்பு எதுவும் சரியில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/2340-imaigalukkul-26" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 26
{kunena_discuss:601}