(Reading time: 27 - 53 minutes)

து போன்ற ஆபத்தான பயணத்தை அவள் ஏற்றுக் கொள்ள தான் வேண்டுமா? அவளுக்கு ஆபத்து என தெரிந்தும் அவன் கண்டும் காணாமல் இருத்தலாகுமா?

கோதையும் ஆர்வத்துடன் பார்திபனையே பார்த்திருந்தாள்.

கடமைக்கும், காதலிற்கும் இடையே சிக்கி தவித்த அந்த வீரன்,

“வேலையை முடித்த பின் நேரமிருந்தால் ஓலையை காவலரிடம் தருகிறேன். எத

...
This story is now available on Chillzee KiMo.
...

ரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள், வேகமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டாள்.

சிறுநகையை இதழில் அணிந்துக் கொண்டு,

“களைப்பில் நன்கு உறங்கியிருப்பீர்கள் என்று நினைத்தேன்...” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.