Page 4 of 6
“தூங்கிக் கொண்டு தான் இருந்தேன். உன் முகத்தில் சற்று முன் இருந்த சோகத்திற்கு காரணம் என்ன? நீ ஏன் இந்த சத்திரத்தில் தங்கி இருக்கிறாய்? உன் பெற்றோர் எங்கே? நீ ஏன் அந்த துறவியை தந்தை என்று அழைக்கிறாய்?”
கண்ணில் மின்னிய சோகத்தை மறைக்க முயன்றபடி அவனை பார்த்தவள்,
“நாம் இருவரும் வழியில் சந்தித்த வழி போக்கர்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் ஆர்வத்துடன்.
“சிவன் கோவில் சார்... அவ்வளவா யாரும் போவதில்லை... ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கு...”
ஷ்யாம் பேசி முடிக்கும் முன் கீர்த்தனா அந்த கோவில் இருந்த திசையில் நடந்தாள்.