Page 5 of 6
அந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருந்தது... ஆங்காங்கே சுவர்களில் பெரிய வெடிப்புகளும் தெரிந்தன, வெளிப்புற சுவர் இடிந்த நிலையில் இருந்தது...
கோவிலை சுற்றி பார்த்த பிரதாப்பின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“என்ன ஷ்யாம் கோவில் இந்த நிலைமையில இருக்கு? ரொம்ப பழைய கோவில் போல இருக்கே...”
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் சத்தம் எழுப்பாமல் நின்றான் அவன்.
இருவருக்கும் பின்னே அவன் நின்றிருந்ததால் அவர்களுக்கு அவன் அங்கே நின்றது தெரியவில்லை! எனவே தங்களின் பேச்சை தொடர்ந்தனர்...