“அம்மாக்கும் பிரியாவிற்கும் ஏன் ஒத்து போகுது தெரியுமா? அம்மாக்கு நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருக்க பிடிக்கும்... பிரியா வாயே திறக்காமல் கேட்டுட்டே இருக்காங்க... ஸோ பாருங்க பிரிக்வன்சி சூப்பரா செட் ஆகிடுச்சு...”
“ம்ம்ம்...”
எதையோ சொல்ல விக்கிராந்தின் பக்கம் திரும்பிய ஜீவா, அவனின் பார்வை வேறு இடத்தில் இருப்பதை கவனித்தான். ஆர்வத்துடன் அவனின் பார்வையை தொடர்ந்தவன், அங்கே ஹேமாவும் பிரியாவும் இருப்பதை பார்த்தான்!
ஜீவாவின் முகத்தில் இருந்த புன்னகை விரிந்தது...
“உங்களுக்கு பிரியாவை ரொம்ப நாளா தெரியுமா?”
அந்த கேள்வியில், பிரியா, ஹேமா பக்கம் இருந்த பார்வையை திருப்பி அருகில் நின்றிருந்த ஜீவாவை பார்த்தான் விக்கிராந்த்.
ஜீவாவின் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
>
கூடவே அவனின் மனதில் ஜீவா சொன்ன ‘சீக்கிரம் சொல்லி விடு!’ என்பதும் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது...
பிரியாவிடம் சொல்ல வேண்டும்... அம்மாவிடமும் சொல்ல வேண்டும்... இந்த வாரமே மதுரை போனால் என்ன? இந்த மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் அம்மாவை தொடர விடுவது நல்லதிற்கில்லை!