Page 18 of 19
பார்த்திபனின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.
“பார்த்திபா! இவனை நான் வென்று விட்டேன், வேறு குதிரை காலடி ஓசை கேட்கிறது! இதற்கு மேல் தாமதிப்பது நல்லதிற்கில்லை! வா!”
பார்த்திபன் கோதையின் உயிரற்ற உடலை பார்த்தபடி அசையாமல் இருந்தான்.
“பார்த்திபா, நமக்கு கடமை தான் பெரிது! நம் சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க இது நேரமில்லை. நாம் இப்போதே சென்று எச்சரிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்! ஆற்றிக் கொள்ளலாம் என்றாலும், முதுகில் தழும்புடன் அவன் வாழ விரும்பவில்லை. போர்க்களத்திலேயே வடக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ணாமல் பாடுகிடந்து உயிர் துறந்தான்.