(Reading time: 17 - 33 minutes)

2. மனம் விரும்புதே உன்னை...

Manam virumbuthey unnai
மூவரும் வீணாவின் வீட்டை அடைந்த போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டியுடன் விளையாடி கொண்டிருந்தாள். அன்னையை கண்ட உடன் பாட்டியை விட்டு விட்டு ஓடி வந்தாள்.

"பார்த்தியா வீணா இவளை.. இவ்வளவு நேரம் பாட்டி பாட்டின்னு செல்லம் கொஞ்சிட்டு உன்னை பார்த்த உடனேயே விட்டுட்டு ஓடி போறாள்?"

... 
This story is now available on Chillzee KiMo.  
...



"வேற என்ன எப்பவும் போல எங்க அத்தை வீட்டு விஷயம் தான்..."

"என்ன ஆச்சு இந்து? திரும்பவும் எதாவது பிரச்சனையா?" என்றாள் கீதா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.