(Reading time: 15 - 30 minutes)

ன்னும் இரண்டு நாட்களில் திருமணம். நாளை பெண்ணழைப்பு நடைபெறும் என்று தர்மராஜ் சொல்லியிருந்தார்.

அவள் கோயிலுக்குச் சென்றாள்.

“அம்மா! தாயே! என் அக்காக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வச்சிட்டே. அதற்கு ஈடா என் திருமணம் நடக்கப்போகுது. ஏனோ என்னைச் சுற்றி பெரிய விபரீதம் நடப்பது போல் எனக்கு தெரியுது. யாரோ ஒருவர் வந்தார். எனக்கு நீதான் மருமகள் என்றார். என் மகன் உன்னை விரும்பறான்னார். என் சகோதரிகளின் திருமணத்தையும் நடத்தி வைத்தார். ஆனால் இப்போது ஒரு பிரச்சினை அவர் மனைவியின் உருவில். இந்த திருமணத்தில் அவர்கள் வீட்டினருக்கு சம்மதமில்லைன்னு தெரியுது. திருமணத்திற்கு முன்பே விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்த துரதிர்ஷ்டசாலி நானாகத்தான் இருப்பேன். இது மட்டும் என் அம

...
This story is now available on Chillzee KiMo.
...

="text-align: left;">Episode # 04

Episode # 06

{kunena_discuss:882}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.