அங்கே விருந்தாளிகளாக வந்திருந்தவர்களின் சலசலப்பில் அனாமிகாவின் பேச்சு பலருக்கும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே இருந்த சிலர் திரும்பி பார்த்து கவனித்தார்கள்.
“அனு... ப்ளீஸ்...”
“ஷ்யாம் அவளை முதல்ல இங்கே இருந்து போக சொல்லுங்க! எனக்கு அவளை பார்க்கவே பிடிக்கலை... ஆத்திரமா வருது...”
நந்தினி இன்னும் திகைப்பில் இருந்து வெளி வராமல் நின்றிருந்தாள். அனாமிகாவிற்கு அவள் மீதிருக்கும் கோபம் பற்றி தெரிந்திருந்தாலும், இப்படி ஒரு வரவேற்பை அவள் எதிர்பார்க்கவில்லை...
என்ன செய்வது, சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை...
ஷ்யாம் அனாமிகாவிற்கு சற்று தள்ளி சாந்தி, வள்ளி மற்றும் ஷ்யாமின் பெற்றோரும் நிற்பது அவளுக்கு தெரிந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
கேள்விகள்... எதுவுமில்லை!
அவள் சாப்பிடவில்லை என்பது அவனுக்கு தெரியும்... அதை பற்றியும் அவனுக்கு அக்கறையில்லை...
சாப்பிட பிடிக்காமல் வாழ்க்கையில் முதல் முறையாக பட்டினியாக இரவை கழித்தாள் அவள்...
அவளின் அறைக்குள் சென்றவளுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொங்கியது...