“எனக்கு என்னவோ நீங்க அவரை சரியா புரிஞ்சுக்கலையோன்னு தோணுது.”
“நீ வெளி உலகம் தெரியாம வளர்ந்தவ அண்ணி. வெளுத்ததெல்லாம் பால்னு நினைச்சு ஏமாந்து போயிடாதே.”
“இந்த மாதிரி பெரிய இடத்துப் பழக்கம் இல்லைன்னாலும் ஊரில் பலதரப்பட்ட மக்களை பார்த்தவ தானே. எனக்கு என்னவோ அவரிடம் தப்பா தோணலை.”
“எப்படி சொல்றே?”
கொஞ்சம் தயங்கினாள். இருந்தாலும் சொன்னாள். அவள் சொன்ன விசயம் சந்தியாவிற்கு புதிது. எப்போதும் கோப முகத்தை அணிந்துகொண்டே அவர்களைப் பார்த்ததில் ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டாள்.
“நீ அப்படியா சொல்றே? சரி இனி கவனிச்சுப் பார்க்கிறேன்.” தீவிரமான குரலில் சொன்னாள்.
“சரி. நீ ஏன் அண்ணனை விட்டு விலகிப் போறதிலேயே இருக்கே?” கேட்டவள் உமாவின் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 17
{kunena_discuss:882}