இரண்டு நாட்கள் கழிந்த பிறகு அந்த அறை திறக்கப்படும்போது அவள் அரை மயக்கத்தில் இருந்தாள். பதறிப்போனவர்கள் அவளை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அவள் மருத்துவமனையில் இருந்த வரை அவளை பார்க்க ஜீவகன் வரவேயில்லை. அவன் கோபமாக இருக்கிறானோ என்று சப்பைக்கட்டு கட்டிது அவள் மனது. ஆனால் அவள் சரியாகி மீண்டும் அலுவலகத்திற்கு சென்ற போதும் அவன் வந்திருக்கவில்லை. அவன் ஊருக்கு சென்றிருக்கிறான் என்ற உண்மை தெரிந்த போதும் அவள் தனது செல்லை எடுத்துப் பார்க்கும் போது அதில் அவன் அழைப்பு ஒன்று கூட பதிவாகவில்லை என்று தெரிந்த போதும் நொந்து போனாள்.
தன்னை இந்த நிலைமையில் மாட்டியவர்களை கண்டுபிடித்து வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தவள் தானே அந்த வேலையை விட்டு விலகினாள். ஊ
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 18
{kunena_discuss:882}