(Reading time: 23 - 45 minutes)

08. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

ருத்ரதேவன் சென்று வெகுநேரம் ஆகியும் சிந்தனா அப்படியே அமர்ந்திருந்தாள்.

‘அவன் போயிட்டான். என் வாழ்க்கையை விட்டே போயிட்டான்.’ அவள் மனம் புலம்ப ஆரம்பித்தது.

பார்ப்போரை கொள்ளை கொள்ளும் கடலம்மாவின் அழகு அவளை கவரவில்லை. அவளின் மனதை ருத்ரதேவனின் நினைவுகள் ஆக்ரமித்திருந்தது.

oru koottu kiligal

இனி அவன் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை. இருந்தும் என்ன செய்ய?

அவளுக்கு முதல் நாள் நடந்தது நினைவுக்கு வந்தது. விஸ்வநாதன் அவளை அழைத்திருந்தார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

னோட வேதனை யாருக்கும் தெரியலை. செல்லை எடுத்து விஸ்வநாதனுக்கு அழைத்தவள் அவர் கேட்ட விசயத்துக்கு தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டு அவருக்கு பேசவே வாய்ப்பு கொடுக்காமல் அணைத்துவிட்டாள்.

கடற்கரை மணலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் சத்தம் அவளை நினைவுக்கு கொண்டு வந்தது. சோர்வாக எழுந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.