அவன் களைப்பைக் கண்டவள் அவனையும் அமரச்சொன்னாள்.
“நான் யாருன்னே உங்களுக்கு தெரியாது. என்னை எப்படி நம்பி உட்காரச் சொல்றீங்க?”
“நீங்க யாருன்னு தெரியாதுதான். ஆனால் எனக்கு சுஜாம்மாவை தெரியுமே? நீங்க தான் கம்பெனியோட ஆண்டுவிழாவுக்கு வந்திருந்தீங்களே. சுஜாம்மா கூப்பிட்டுதானே வந்திருக்கீங்க. அப்புறம் உங்க பொண்ணுக்கு சுஜான்னு பேர் வச்சிருக்கீங்க. அது கண்டிப்பா எங்க சுஜாம்மாவாலதான் இருக்கும்னு என் மனசுக்கு படுது. சரிதானே?”
அவளின் பேச்சில் உண்மையிருக்க தலையாட்டினான்.
You might also like - ... ல் என்ன? குழந்தை இங்கேயே இருக்கட்டும். இனிமே ஸ்கூல் விட்டு வீட்டுக்கே வந்துடட்டும். நீங்க வேலை முடிச்சட்டு வந்து அழைச்சுட்டுப் போங்களேன். குழந்தைங்க ஒன்னா விளையாடிக்கிட்டிருந்தா அவங்களுக்கும் சந்தோசம்தானே.” “ரொம்ப நன்றி மேடம்.”
“அப்புறம் உங்க கட்டுரை நல்லா வந்துருக்கு. நன்றி.”
This story is now available on Chillzee KiMo.
...