(Reading time: 23 - 45 minutes)

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். காலையில் இருந்து எனக்கும் பாராட்டு வந்துக்கிட்டிருக்கு. யாருக்குமே பேட்டி தராத நீங்க என்னை நம்பி தந்தீங்க.”

அவன் போனை வைத்துவிட்டான்.

அவன் பேசுவதற்கு முன்பே நந்தினி நடந்ததை அவளிடம் தெரிவித்திருந்தாள். அவளின் தாய் மனசு சுஜயாவிற்கு புரிந்தது. இருந்தும் தானே முடிவெடுத்துப் பேசிவிட்டோமே என்ற மன உறுத்தலும் இருந்தது.

“நீ இந்த அளவுக்கு தயங்க வேண்டாம் நந்தினி. எந்த முடிவு எடுக்கவும் உனக்கு உரிமையிருக்கு. நீயும் வீட்டில் ஒருத்தி என்று எத்தனை முறை சொல்வது?” கடிந்து கொண்டாள்.

நந்தினியும் அவளின் அன்பில் நெகிழ்ந்துபோனாள்.

You might a

...
This story is now available on Chillzee KiMo.
...

்தாள். அவன் மாறிவிட்டான் என்று அவளுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இந்தளவுக்கு மாறியிருப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை. சுஜாவின் மீது அவன் வைத்திருக்கும் அன்பு அவன் எந்தளவுக்கு மாறியிருக்கிறான் என்று புரியவைத்தது.

“நீங்க கண்டிப்பா உங்க பொண்ணுக்காகவாவது இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.