“நான் எந்த நிர்வாகத்தைப் பத்தி படிச்சுட்டு வந்தேன். அப்புறம் முக்கியமா ஒன்னு தெரிஞ்சுக்கோ. நான் உன்னை இங்கே வேலை பார்க்க கூப்பிடலை. நீயும் ஒரு பங்குதாரர்னு சொன்னதை கேட்டுக்கிட்டுதானே இருந்தே. நாளைக்கு உனக்கு பங்குன்னு வர்றதை நிர்வகிக்கனும்ல. நீ கேட்டரிங் படிக்க ஆசைப்பட்டப்ப உன் விருப்பத்துக்காகதான் படிக்க வச்சேன். படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப்போட்டு குழப்பிக்காதே. ருத்ரதேவன் நல்ல திறமையானவர். உனக்கு கத்துக்கொடுப்பார்.”
அவ்வளவுதான் என்பதுபோல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். இனி அவளிடம் மறுத்து பிரயோஜனம் இல்லை என்பது புரிந்தது. தலையாட்டியபடியே சென்றாள்.
விஸ்வநாதன் யோசனையாக பார்த்தார்.
“ஏம்மா! அவதான் இந்த அளவுக்கு யோசிக்கிறாளே. அவளு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்!!!