(Reading time: 23 - 45 minutes)

வள் நந்தினியை பார்த்துக்கொண்டே சொன்னாள். அவள் மனதுக்குள் ஒரு திட்டம் உருவானது.

அவனை பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் இப்படி பேசுகிறாளே.

அவன் மௌனமாக இருந்தான். அவனைப் பற்றி புரிந்தாற் போன்று அதற்கு மேல் அவள் பேசவில்லை. அன்றைய இரவில் அங்கேயே சாப்பிட்டுவிட்டுதான் அவனை அனுப்பி வைத்தனர்.

சிந்தனா நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பகலவனை அவனுக்கும் சுஜயாவுக்கும் திருமணம் நடந்த அன்றுதான் பார்த்திருந்தாள். அவனோடு அவ்வளவாக பேசியதில்லை. அதன்பிறகு அவனிடத்தில் இருந்து விவாகரத்து பெற்றதும் தெரியும்.

அவனையே மன்னித்து அவனிடம் நல்லவிதமாக நடந்துகொள்கிறாள். ஆனால் நான் என்ன தவறு செய்தேன்? என்னிடம் ஏன் இப்படி பாராமுகமாக நடந்துகொள்கிறாள்? அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தனா இன்னமும் அங்கேயே இருப்பது கண்டு சுஜயா நிமிர்ந்து பார்த்தாள். அப்போது அங்கே விஸ்வநாதனும் நுழைந்தார்.

“நீ இன்னும் போகலே?”

“அக்கா எனக்கு நிர்வாகம் பத்தி என்ன தெரியும்? நான் படிச்சது கேட்டரிங் பத்தி. நான் நம்ம ஹோட்டல் ஏதாவது ஒன்றில் வேலை பார்க்கிறேனே.” தயக்கத்துடன் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.