வசீகரனின் தொல்லையிருந்ததால், விஸ்வநாதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்கள் அவனை வீட்டை நெருங்கவே விடவில்லை. தன் மனைவிதானா? என்ற சந்தேகம் இருந்ததால் அவனால் தெளிவாக சொல்ல முடியவில்லை. அவனது தோற்றமும் தடுமாற்றமும் அவன் மேல் சந்தேகத்தை விளைவித்தது.
‘ஏதாவது தப்பான இடத்தில் மாட்டிக்கொண்டாளா? மற்றவர்களால் வீட்டை நெருங்கவே முடியவில்லையே.’
இந்த எண்ணம் தோன்றியதும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்படியாவது மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று துடித்தான்.
அதனாலேயே சுஜயாவின் வீடு இருக்கும் தெருவிலேயே தவம் கிடந்தான். அப்படி கிடந்ததன் பலன் அன்று தன் மனைவியுடன் பார்த்த பெண் ஸ்கூட்டியில் வெளியில் வருவது கண்டான். ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .