பெரிய தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்தவளாய் இருந்தாலும் எளிமையாய், இனிமையாய் எல்லாருடனும் பழகிய சிந்தனாவை அந்த ஊராருக்கு பிடித்துப் போயிற்று.
அதுவும் நந்து நந்து என் அவள் நந்தினியின் மீது வைத்திருந்த பாசமும் ரூபி அவளை சித்தி என்று அழைப்பதும் நந்தினிக்கு அந்த குடும்பத்தில் எந்த அளவுக்கு மதிப்பிருக்கிறது என்று புரிய வைத்தது.
அதுவும் திருவிழா அன்று சரியாக சுஜயாவும் வந்துவிட்டாள். அவளும் நந்தினியிடம் பழகிய விதம் மற்றவர்களை பிரமிக்க வைத்தது.
சுஜயா வருவாள் என்று அவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஏதோ பெயருக்கு வருகிறேன் என்கிறாள். வேலைப்பளு அவளை அசைய விடாது என்று நினைத்திருந்தனர்.
அங்கே திருவிழாவை ஒட்டி குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக என்று ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .