சிந்தனாவுக்கு அந்த ருசி பிடித்துப்போய்விட்டது. போக வர இருக்கையில் விளையாட்டுத்தனமாக தின்றவளுக்கு முழுவதையுமே தான் தின்றுவிட்டோம் என்று பாத்திரம் காலியான உடனேதான் தெரிந்தது.
அதனால் என்ன? மற்றவர்கள்தான் வேண்டாமென்றுவிட்டனரே என்று அலட்சியப்படுத்தினாள்.
ஆனால் அந்த அலடசியத்தின் பலன் மறுநாள் வேலை பார்க்கும் போது தெரிய ஆரம்பித்தது.
முதலில் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தது. பின்னர் வேர்த்து கொட்டியது. அதன் பிறகு உடல் முழுவதுமே வலிக்கிறாற்போன்று தோன்றியது.
தனக்கு என்னவோ பெரிதாக ஆகிவிட்டது என்ற கவலையுடன்தான் அருகில் இருந்த மருத்துவமனைக்கு வேலை பார்க்கும் பெண்ணை அழைத்துச்சென்றாள்.
அங்கிருந்த மருத்துவர் அவளுக்கு என்ன பிரச்சினை என்று கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .