16. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
“சுஜாம்மா!”
கண்ணன் அழைத்தவாறே உள்ளே நுழைந்தான். பின்னேயே பொன்னியும் வந்தாள். சிந்தனாவுக்கு அவன் குரலைக் கேட்டதும் கடவுளே நேரில் வந்தது போல் இருந்தது.
“வாங்க கண்ணன். கிளம்புங்க. உடனே போகனும்.”
“எங்கே சிந்தும்மா.”
“அக்கா உங்களை எங்க போகனும்னு சொன்னாங்களோ அங்கேதான். ஆமா இவங்க..?” யோசனையாய் பொன்னியை பார்த்தாள்.
“இவ பொன்னி. நான் இங்கே வர்றேன்னு தெரிஞ்சதும் சுஜாம்மாவை இவளும் பார்க்கனும்னு பிடிவாதமா என்கூடவே கிளம்பி வந்துட்டா.”
“சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிய வார்த்தைகளை அம்மா கேட்டறிந்தால் என்ன நினைப்பாங்க. ஆனால் சுஜயா எதையும் பகிரவில்லை.
“நீங்க அப்படி பேசியதுதான் எனக்கு பிடிச்சிருந்தது ருத்ரா. அதான் நேரே இங்கே கிளம்பி வந்துட்டேன்.”
“இது என்ன புதுக்கதை?”
“புதுக்கதை இல்லை. நீங்க அப்படி பேசனும்னுதான் எதிர்பார்த்தேன்.”