இடிந்து போனவனாய் சகோதரியை பார்த்தவன்
“உனக்கு அவமானம் வர்ற அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன்க்கா. உன்னை விட்டு பிரிஞ்சிருந்தா நீ சந்தோசமா இருப்பேன்னா நான் அப்படியே செய்யறேன்க்கா. ஆனால் ஒன்னுக்கா. உனக்கு எப்ப இந்த தம்பி வேணும்னாலும் என்னைக் கூப்பிட்டுவிடுக்கா.”
கண்கள் கலங்க சொன்னவன் ஏற்கனவே வீட்டை காலி செய்ய தயாராய் மூட்டை கட்டியிருந்த பொருட்களை வண்டியில் ஏற்றிவிட்டு பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் அழைத்துக்கொண்டு கிளம்பும்போதுதான் சிந்தனா அழுதது. அவள் விளையாடிய ஊஞ்சல் வீட்டில் அவளுக்குப் பிடித்த இடம் என்று எவ்வளவோ அந்த வீட்டில் இருக்க இனி அந்த வீட்டில் இருக்க மாட்டோம் என்ற விசயம் தாங்கமுடியவில்லை.
சௌந்தரம் குடும்பத்தோடு காரில் ஏறி சென்றுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .