(Reading time: 19 - 37 minutes)

னால் இங்கே தம்பி மனைவி சமைத்து வைத்த எளிய சாப்பாடு தேவாமிர்தமாய் இனித்தது. அவள் அருகிருந்து பரிமாற தம்பியும், தம்பி மகள்களும் உடனமர்ந்து உணவருந்த சந்தோசமாகவே உண்டாள்.

ஆனால் எதற்காக வந்தேன் என்று அவள் வாயைத் திறக்கவில்லை.

கண்டிப்பாக அக்கா ஏதோ பிரச்சினையோடுதான் வந்திருப்பாள் என்று உணர்ந்த பாலச்சந்தர் இனியும் தாமதப்படுத்தினால் அக்காவுக்கு மேலும் பிரச்சினை அதிகரிக்கலாம் என்று பேச ஆரம்பித்தான்.

“அக்கா! நீ வந்த காரணத்தை சொல்லவே இல்லையே?”

“ஏன்ப்பா? நான் சும்மா வரக்கூடாதா?” கிண்டல் போல் பேசிய தமக்கையை கூர்ந்து பார்த்தான்.

“அப்படி வருவதா இருந்தா நீ மாப்பிள்ளையையும் கூட்டிக்கிட்டு வந்திருப்பியே.”

அவள் சற்று நேரம் அமைதியாக இ

...
This story is now available on Chillzee KiMo.
...

லிக்கிட்டு ஏதாவது கேட்டு என் வீட்டு வாசல்ல வந்து நிற்காதே. ” என்று கண்டிப்புடன் கூறியவளை அதிர்ந்து நோக்கினான்.

“இப்ப உறவு விட்டுப் போற அளவுக்கு என்னக்கா நடந்தது?”

“மூனு பொட்டப்புள்ளைகளை வச்சிருக்கே. பொழைக்கத்தெரியாம நாளைக்கு உதவின்னு வந்து கையேந்தினா அது எனக்குத்தானே அவமானம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.