விநாயக் என்று அவன் பெயரை உச்சரித்து…. மனோ ...என்னோட மனோகரி ...என் மனைவி மனோகரி இவளைத்தான நீங்க என் கிட்ட இருந்து காப்பாத்த நினைச்சீங்க ..நானே ஒப்படைக்கிறேன் ...என்று சொன்ன வண்ணம் மெத்தையில் உணர்வற்று வீழ்ந்திருந்த அவளின் கையை அவன் கரத்தில் கொடுத்து சொன்னான் ஆதித்யன் ..
"மனோவ பத்திரமா பார்த்துகோங்க விநாயக் .." அவ என்னோட பொக்கிஷம் ..என் உயிர் ...ஆனா என்னால அதை சந்தோஷமா பார்த்துக்க முடியலை, உங்களால முடியும்..எனக்கு பரிபூர்ண நம்பிக்கை இருக்கு ..யு லவ் ஹேர் .ட்ருளி ....என்று சொல்லும் போது முற்றிலும் துறந்த துறவியாய் தான் இருந்தான் ஆதித்யன் ....சொன்னவன் ஓ என்று அலறி சங்கரை கட்டி அணைத்து டேய் என் மக அங்க பசியால அழுதுகிட்டு இருக்கா ..............எழுந்து பசியாத
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியுமா ..? அத்தகைய பாசத்தை தான் கொண்டிருப்பான் விநாயக் மனோகரி மேல் அவள் மீண்டு வந்தால்...
மீண்டு வருவாளா..? வர விடுமா இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் ...?
முதலில் நிதானத்திற்கு வந்தது ஆதிதான் ....கண்களை துடைத்த வாறே வாடா டாக்டர போய் பாக்கலாம்.....அவரு என்ன சொல்றாருன்னு .........