உணவுண்ட தெம்பும் மாத்திரையும் சேர்ந்துகொள்ள அவன் நன்றாக தூங்கிவிட்டான் ... இந்நிலையில் அவனை விட்டு செல்ல மனமில்லாமல் அவள் தோழிக்கு அழைத்து விபரம் கூறிவிட்டு தான் இன்றுவர முடியாது என தெரிவித்துவிட்டு ... இவள் இரவு தங்குவதென முடிவெடுத்தால் ..
சிறிதுநேரம் டிவி பார்த்தவள் .. அரவம் உணர்ந்து வெளியே பார்க்க அங்கே வாட்ச்மேன் வந்தவன் அவனிடத்தில் அமர்ந்துவிட்டான் ....அட என்ன பழக்கம் இது இப்போ நான்வரலைனா என்ன ஆகும் ...
அப்போதுதான் சமையல் ஆள் ஏதோ வேலையாக ஊருக்கு சென்றிருக்கிறார் என அவன் சொன்னதும் நினைவில் வந்தது ..
தான் வந்தது எவ்வளவு நல்லதாக போனது என நினைத்தவள் அப்படியே தூங்கியும் போனால் ...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
நேற்று முன்னிரவில்..
உன் நித்திலப்பூ மடியில்..
காற்று நுழைவது போல்..
உயிர் கலந்து களித்திருந்தேன்!
இன்று வெண்ணிலவில்..
அந்த ஈர நினைவில்..
கன்று தவிப்பதை போல்..
மனம் கலங்கி புலம்புகிறேன்!
கூந்தல் நெளிவில்..
எழில்கோலச்சரிவில்..
கர்வம் அழிந்ததடி!
என் கர்வம் அழிந்ததடி!
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)
நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-
கனவில் சஞ்சரித்து கொஞ்சி மகிழ்ந்தவள் அதன் ஆயுள் இன்னும் சில நாட்களே என்றும் .... விழுந்து விழுந்து கவனித்த அவனை தானே தவிக்க விடுவாள் என அறியாமல் போனால் ...
ஹாய் பிரிஎண்ட்ஸ் சில பல காரணங்களினால் என்னால் சொன்ன மாதிரி இந்த எபி கொடுக்கமுடியவில்லை ... ஹோப் டு கிவ் எ ப்ளாஸ்டிங் நெஸ்ட் எபி ..... ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பொது பிரச்னையும் எடுத்துக்கூற விரும்புகிறேன் கதையுடன் ஒன்றிவரவில்லை எனில் குறிப்பிடவும் அதை தவிர்த்து விடுகிறேன்
தொடரும்
{kunena_discuss:997}