(Reading time: 12 - 24 minutes)

னால்  வழக்கம் போல நம் போன் வில்லன் களத்தில் குதித்தார் .. அப்பாவுடன் பேசும் சமயங்களில் அருகில் இருக்கும் தாத்தா ,மற்றும் அப்பாவை காண வந்த முக்கிய சுற்றம் ஒன்று இரண்டோடு பேசுவதும் வழமை  ஆனது 

அது நிவி மனதிற்கு ஆறுதலும் அளித்தது 

நாங்க பாத்துக்கிறம் நிவி கவல படாதே சீர் அப் போன்றவை அடிக்கடி கேட்க அவளுக்கு சுகமாக இருந்தது 

ஆனால்  எல்லோரும் நல்லதே பேசினால் அப்புறம் குடும்பம் என்ன ஆவது ,ஆக களத்தில் அத்தை  வந்து குதித்தார் ..

அத்தையை பற்றி இங்க ஒரு சின்ன இன்ட்ரோ ..

நிவியின் தந்தையுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் ,அவர்கள் எல்லோருக்கும் மூத்தவர் அத்தை ,அடுத்து ஒரு பெரியப்பா ,அப்புறம் நிவியின் அப்பா ,கடைசியில் சித்தப்பா என்பது தான் வர

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு போக கூடாதா ,இம் அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமும் இல்லை ,பார்க்கணும்ன்னு தோணறதும் இல்லை இல்லியா ,என்னமோ போ ,நீ நல்லா இருந்தா சரி ...''.என்று வெகு  உரிமையாய்  யாரும் மறுத்து பேச வழி இன்றி பேசி பக்குவமாய் பற்ற வைத்தார் ..

அது நன்றாக சட  சட வென்று நிவியின் குழம்பிய மனதை பற்ற வைத்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.