அதோடு இன்னொன்றும் புரிந்தது... இப்போது வைஷு இவனிடம் அக்கறையாக விசாரித்தது போல் தானே வெற்றியும் நீரஜாவை விசாரித்து இருப்பான்... இதை அப்போது புரிந்துக் கொள்ளாததுக்கு அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது.
தன் அன்னை பதிலுக்கு எதிர்பார்த்திருப்பதை உணர்ந்தவன்... "அது வந்தும்மா... வைஷு இருப்பது சிட்டிக்கு வெளிய... அங்க மழை பெஞ்சா தண்ணி நிறைய நிக்கும்... ஆனா நிரு வீடு சிட்டிக்குள்ள இருக்கு... அதான்ம்மா அப்படி சொன்னேன்... ஆனா நீங்க சொன்னது சரி தான்... நான் தான் அவளை பாதுகாப்பா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகனும்... அதனால நானே கூட்டிக்கிட்டுப் போறேன்..." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜா மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
அவளைப் பார்த்தவன்... "ந
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/6909-kangalin-pathil-enna-mounama-06" rel="alternate">Episode # 06
{kunena_discuss:998}