17. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா
அதிர்ந்து நின்ற மதுவை நெருங்கிய மஹி ,அவள் கை பற்றி அவசர அவசரமாய் அந்த இடத்தை விட்டு அழைத்துப் போனான் !
''உனக்கு ஒன்னும் இல்லல ,நீ அந்த பூவை திங்கல இல்லியா'' என்றான் !
அவனுடைய அதிர்ச்சியும் ,பேசிய விதமும் அவளுக்கு வியப்பாக இருந்தது !
''திங்கல ! அழகா இருக்கு ,பறிக்க மனசு வரல ,அதான் வாசம் பிடிப்போம்ன்னு கிட்டே குனிந்தேன் அவ்ளோதான் ,அதுக்கு நீங்க ஏன் இவ்ளோ பதறீங்க ,''என்றபடியே அவன் கைகளை பிடித்தாள் .
அவள் பேசி
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் ,யோகா போனா ,அப்புறம் ஜும்பா கிளாஸ் போனா ,அப்புறம் ரெய்கி கூட கத்துகிட்டா ஒரு தடவை ''
''வீட்டு சாமான் இடம் மாத்தி வைப்பா ,அதுக்கு எதோ சைனீஸ் பேரு சொல்லுவா ,இப்படி அதகளம் தான் ...''
''அத்தை ,மாமா எல்லாத்தையும் ரசிப்பாங்க ,இவன் மட்டும் தொடர்ந்து கிண்டல் தான் விடாம ''