07. நீதான் என் சந்தோசம் - ராசு
கடற்கரையில் காற்று முகத்தில் வீசி அவள் முடியைக் கலைத்தது. அதை ஒதுக்கிக்கொண்டே வினோதகன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தாள் நேசமலர்.
அவனைக் கண்டுவிட்டாள். அவன் கடற்கரையில் விளையாடும் பிள்ளைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனை நேரில் கண்டதும் அவளுக்கு என்னென்னவோ நினைவுகள். அவனது பாசம் கண்டு மனம் நெகிழ்ந்தது.
ஆனால் அவள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அவன்தானே மூலக்காரணம்.
அதை நினைத்து கோபத்தை வரவழைத்துக்கொண்டாள்.
அதே கோபத்துடன் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அவர்களது தந்தையோ பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார். பேச்சு கொஞ்சமாகத்தான் வரும். மகனது வளர்ச்சி கண்டு அவருக்கு மகிழ்ச்சியே.
எங்கே மருமகன் கையில் குடும்பப் பொறுப்பு போய்விடுமோ. மகன்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தவர் அவர்.