சலிப்புடன் ஆல்பத்தில் இருந்த அடுத்த போட்டோவை பார்த்தவள், விழிகளை விரித்தாள்...
சிறுவனாக இருந்த உதய், உடல் எங்கும் ஈரம் சொட்ட பேன்ட்டுடன் நின்றிருந்தான்....
நந்திதா பார்த்துக் கொண்டிருந்த போட்டோவை பார்த்த ரேவதி,
“அவனுக்கு ஸ்விம்மிங் ரொம்ப பிடிக்கும்... அவங்க அப்பாவோட பிரெண்ட் ஒருத்தர் வீட்டுல பங்ஷன்னு போயிருந்தப்போ, சொல்லாமல் கொள்ளாமல் ஸ்விம்மிங் பூல்ல குதிச்சிட்டான்...! அவங்கப்பா ஏதேதோ சொல்லி கஷ்டப் பட்டு வெளியே அழைச்சுட்டு வந்தப்போ எடுத்த போட்டோ...” என்று அந்த போட்டோவை பற்றியும் விவரித்தாள்...
“ம்ம்ம்...” என்ற நந்திதாவால் அந்த போட்டோவில் இருந்து பார்வையை திருப்ப இயலவில்லை...
கிட்டத்தட்ட அன்று துளசி வீட்டில் அவள் முன் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/8698-malargal-nanainthana-paniyale-35" rel="alternate">Episode # 35
{kunena_discuss:843}