12. நீதான் என் சந்தோசம் - ராசு
“ஏய்! என்னாச்சுடி உனக்கு? கேட்க கேட்க பதில் சொல்லாம இப்படி ஓடி வந்தியே? யாரைப் பார்த்தே?”
நேசமலரால் பதில் சொல்ல முடியவில்லை.
யாரை என்று எப்படி சொல்வாள்?
அவனைப் பார்த்தது நிஜமா? கனவா? என்று அவளுக்கேத் தெரியாத போது என்ன சொல்வாள்?
“ஒன்னுமில்லை மஞ்சு. தெரிஞ்சவங்க மாதிரி தோணுச்சு. அதான்.”
“அதுக்காக இப்படியாடி ஓடி வருவே?”
சிறிது நேரம் கழித்து அவர்கள் தங்கும் இடத்திற்கு திரும்பினர்.
அளவளாவியவாறே சாப்பிட்டு முடித்தனர்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் தனதறைக்குக் கிளம்பினாள்.
“இருக்குக்கா.”
“இரு. கொஞ்சம் வர்றேன்.”
என்றவள் சென்றுவிட்டு சற்று நேரத்திலேயே வந்துவிட்டாள்.
நேசமலரை எழுப்பி தன் தோளில் சாய்த்துக்கொண்டவள் கண்ணம்மா கொடுத்த பாராசிட்டமாலுடன் இன்னொரு மாத்திரையையும் சேர்த்து அவளை விழுங்க வைத்தாள்.