புளிசாதமும், சப்பாத்தியும் மறுநாள் சாப்பிடுவதற்காக செய்துவைத்தாள்.
அவரவருக்குத் தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டனர்.
அவரவர் பொருட்களை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.
உணவைத் தாயுடன் சேர்ந்து தானும் தூக்கிக்கொண்டாள்.
அன்றைய இரவு தஞ்சாவூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் புகைவண்டியில் பயணம் செய்தனர்.
இதுவரைக்கும் அவள் புகைவண்டியில் பயணம் செய்ததேயில்லை.
வீடு. வீடு விட்டால் பள்ளி, கல்லூரி என்று ஒரு வட்டத்திற்குள்ளேயே வளர்ந்துவிட்டவள்.
படிக்கும் காலங்களில் அழைத்துச் சென்ற சுற்றுலாவிற்கும் குடும்ப சூழல் கருதி அவள் கிளம்பியதில்லை.
அவளது முதல் பயணமே வெறுக்கடிக்கும்படியாக இருந்தது.
முன்பதிவு செய்யாமல் திடீரென்று கிளம்பியதால
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9225-nee-thaan-en-santhosham-rasu-11" rel="alternate">Episode # 11
{kunena_discuss:1114}