“இந்த இடம்தான்னு முடிவாயிடுச்சாம்மா?”
அன்னை சந்தேகமுடன் நோக்க அவசர அவசரமாய் முகத்தில் வெட்க ரேகையை ஓடவிட்டாள்.
“ஏன் கேட்கிறே?”
“இல்லை! நீ போற அவசரத்தைப் பார்த்தா உடனே கல்யாணம்னு தோணுது. ஏற்கனவே என் தோழிங்க எல்லாம் என்னை அம்மா கோண்டுன்னு கிண்டல் பண்ணுவாங்க. இப்ப இந்த கல்யாண விசயத்தைப் பற்றி சொல்லலைன்னா கூட அப்படித்தான் கிண்டல் செய்வாங்க. அட்லீஸ்ட் மாப்பிள்ளை பேரு என்ன? அவர் எங்கே வேலை பார்க்கிறார்னு சொன்னா அதை என் தோழிங்ககிட்ட சொல்லி தப்பிச்சிருவேன்.”
அவள் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல வண்ணமலர் சுதாரித்துக்கொண்டாள்.
தமக்கை தன் முகத்தை இதுவரை ஏறிட்டுப்பார்க்காதது அவளை உறுத்தியது. இந்த திருமணத்திற்கு அவள் இன்னமும் சம்மதமும் சொல்லவில்லை.
மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் எப்படி சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9301-nee-thaan-en-santhosham-rasu-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:1114}