அதுவா அது அன்னைக்கு அந்த பொண்ணு போன பிறகு நீங்க அடிச்சு நான் அழுதுட்டு ரூம்க்கு போனேன். அங்க போன பிறகு அழுகை வரல சிரிப்பு தான் வந்தது உங்க காதலை பிரிச்சிட்டோம் னு சந்தோசம் அதை சொல்லி புலம்பிட்டு இருந்தேன் தாத்தா கேட்டுடாங்க பிறகு எனக்கு தெரியாம என் டையரீ எடுத்து படிச்சிருக்காங்க அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது நான் சொல்லிட்டேன்ல நீங்க சொல்லுங்க.
ஓ அதனால தான் தாத்தா க்கு தெரியுமா. கண்டிப்பா நான் சொல்லணுமா கீர்த்தி
ஆமா
சொன்ன ஒரு மாதிரியா இருக்கும் பரவாயில்லையா
ஒரு மாதிரினா?
ஒரு மாதிரினா செக்ஸியா இருக்கும் பரவாயில்லையா
சீ நான் உங்கள போய் நல்லவங்கனு நினைச்சேன்
ஏன் டீ நீ தான் என்னை பாக்கலயா என் அழகை பாக்கலயா ஸைட் அடிக்கலயானு கேட்ட இப்ப ஆமாம் அடித்தேனு சொன்னால் கெட்டவனு சொல்ற ம்ம்
போங்க மாமா
ஹெலோ மேடம் முதலில் நீங்க எந்திச்சா தான் நான் போக முடியும் ஸோஃபா ல உக்காந்துருக்குற மாதிரி ஜம்மூணு மடியில் உக்காந்திருந்தால் நான் எப்படி போறது
நானா உக்காந்தேன் நீங்க தான் பிடிச்சு வச்சிருக்கீங்க விடுங்க நான் எந்திக்கேன்
வேணாம் கீர்த்தி இப்படியே இரு.
அப்ப சொல்லுங்க
விட மாட்டியா நீ
ம்ம்ம் மாட்டேன்
அது அது வந்து....
வந்து என்ன மாமா?
சுவடுகள் பதியும்....
{kunena_discuss:1130}