கொண்டேன் காதலை…! - பிரேமா
நான்கு வார்த்தைகள் நான்கே வார்த்தைகள் நறுக்கென்று கேட்டு விட வேண்டும் அவனை.
என் தாய் வீட்டிற்கு செல்லும் முன் நிச்சயமாக கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும் ..என்ன நினைத்து கொண்டிருக்கிறான் அவன் ..? சொல்லியிருந்தேனே? நான் தான் தெளிவாக அன்று சொல்லி இருந்தேனே .! .என்னை பெண் பார்க்க வந்த அன்று மிகவும் தெளிவாக சொல்லியிருந்தேனே ..!
கல்லூரி காலத்தில் நான் ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
னம் புத்துணர்ச்சி அடைந்திருக்க மெல்ல எழுந்தேன் இப்போது என் காந்திமதி மாமியார் ஏதேனும் என்னை துருவினால் நான் என்ன சொல்ல இந்த மரமண்டை என்ன சொல்லியிருப்பான் என நான் குழம்பி கொண்டே ஹாலிற்கு வர ஆள் அரவம் எதுவும் தென்படவில்லை நிசப்தம் மூலை மூலைக்கு நான் சென்று தேட யாரும் இல்லை அழுகை வந்தது எனக்கு..