(Reading time: 45 - 89 minutes)

தவிட நீ பாட்டுக்கு அடுத்த நாள் நைட் வந்து  தைய தக்கன்னு குதிச்சு……எப்படி எப்படியோ சாரி பிரியா இப்ப வரைக்கும் அது எனக்கு கஷ்டமா தான் இருக்கு நீ எவ்வளோ தவிச்சிருப்பன்னு நினச்சாலே என்னால தாங்க முடியல

அதுக்கப்புறம் என்னால உன் முகத்துல முழிக்க முடியல ....அதான் கொஞ்சம் ஒதுங்கி போனேன் ...அதுக்கு நீயா இப்படி வேற யோசிச்சு தவிச்சுட்டு ....சாரிடா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்றான்..

அன்னிக்கு என்கூட எத்தன பேரு உருண்டாங்க கொடுமைங்க அது பாவம் என்னை மாறி தான அவங்களுக்கும் கஷ்டமா இருந்திருக்கும் ...என்றேன்

ம் எவ்வளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க மியாவ் குட்டி அவங்கள திருத்துறது ரொம்ப கஷ்டம்…அந்த மாறி நிலைமைல நம்ம குழந்தைய பாரமா நீ நினைக்க கூடாதேன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

ா கூட என் மியாவ் குட்டி தான் எனக்கு எப்பவும் முதல் செல்லம்....உன் மரமண்டைக்கு நான் சொல்றது புரியுதா ...என்று கூறியபடி அழுத்தி என் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அது எனக்கு ஆயிரம் அர்த்தத்தை உணர்த்தியது ....கொண்டேன் காதலை அவன் பால் மட்டும்…..!!

இப்போது பிரியா பாரதிராஜன் என் பெயர் இனித்தது எனக்கு,

அப்படி ஒரு காதலை கொண்டேன் ... அவனிடம் மட்டும்…..!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.