(Reading time: 18 - 35 minutes)

...அ....அ...அவன் எனக்காக அவனக்கு உ...உ...உயிரான பாட்டையே வி...வி...வி..விட முடிவு பண்ணிடான்.நா...நா...நா...நான் அவனுக்காக இப்ப பா...பா...பா..பாடபோறேன்..”என்று அவள் கூறியதும் வேணாம் என்றுக் கூறினான்.அவனால் அவள் கஷ்டபடுவதை பார்க்க முடியாது. தன் நனர்களிடம் பேசவே யோசித்தவள்,இன்று அனைவர் முன்பும் பாட போவதாக சொல்கிறாள்,அப்போது அவள் அவனை எந்த அளவுக்கு நேசிப்பாள்.

தி...தி..தி...திருவிழா போல காதல் தா..தா..தான்

அ...அ...அ..அதில் நீயும் நானும் தொ...தொ...தொ...தொலைவோமா

தி..தி...தி..தினசரி செய்தி தா...தா...தாள்களில் நம்மை

தே...தே...தே...தேடும் செய்தி த...த...த..தருவோமா

உ...உ..உ...உனக்கென  உனக்கென பி...பி....பி...பிறந்தேனே

உ...உ...உ...உயிரென உணர்வென க..க...க..கலந்தேனே..”

என்று அவள் பாடி முடிக்க அந்த அரங்கமே எழுந்து நின்று அவள் பாடியதற்கு மரியாதையை செலுத்தியது. பாடிய அவள் மட்டும் இல்லை,யாருக்காக அந்த பாடலை பாடினாலோ அவனது கண்களிலும் கண்ணீர் வந்திருந்தது. அவர்களின் காதலை கண்டு காதலே பொறாமைபட்டது.

அவள் பாடி முடித்ததும் அவளை அணைத்து நெற்றியில் தனது இதழை பதித்தான்.அவனது மூக்கை பிடித்து இழுத்த அவள் , இந்த முறையும் உன்னோட கணக்கு தீரலா..என்று  கூற சிரித்தான் பாலா.

அவளை அணைத்தபடியே

“இந்த பாடல் என்னோட அழகு பொண்டாட்டி டால்க்காக...”என்று பாடலை பாட ஆரம்பித்தான்.

“என் காதல் தீ

தீ வாசம் நீ

கண் பார்த்தோமா கை சேர்ப்போம் வா

பல உயிர்கள் ஏறியும் உடல்கள் மாறியும்

பயண படுவது காதல்

காதல் சாதல்

ரெண்டும் ஒன்று

என்ன விந்தையடி

அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும்

கண்டேன் உண்மையடி...”                                                                  

அவனது பாடல் இத்துடன் முடியபோவதில்லை,பேசவே யோசிக்கும் அவனது மது இனி பாடியே பேசபோகிறாள்.அவன் மதுபலாவாக மதுவின் பாலாவாக அவள் காதல் தீயில் வாழ போகிறான். அவனது காதலுக்கு முன் அவளது குறை அவளுக்கே பெரியாதாக தெரியவில்லை.அவனுக்கும் தான்.

“காதலுக்கு கண்ணில்லை

அதனால் அது புற அழகை பார்பதில்லை

கண்டிப்பாக காதல் ஒரு குருடன் தான்

காதலுக்கு அறிவில்லை

அதனால் அது குறைகளை கண்டுகொள்வதில்லை

அதனால் காதல் ஒரு முட்டாள்

காதல் குருடனாகவும் முட்டாளாகவும்

இருப்பதால் தான் பல

காலங்கள் தாண்டி நிலைபெற்றுள்ளது”

hi frds, short storyய கொஞ்சம் longஅ எழுதிட்டேன் sorry.படிச்சிட்டு comment பண்ணுங்க

 

This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - அனிதா சங்கர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.