Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
3 - 5 minutes)
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
"மழைமேகம் கலைந்த வானம்", "யாது வரினும்... எவ்வாறாயினும்...", "மோனத்திருக்கும் மூங்கில் வனம்" புகழ் சாகம்பரி தன்னுடைய நான்காவது தொடர்கதை "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை, செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ: