Kids Tamil Stories
-
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - வல்லவனுக்கு வல்லவன் - ஜான்சி
வல்லவனுக்கு வல்லவன் - ஜான்சி
ஹாய் குட்டீஸ்...
உங்களுக்கெல்லாம் நான் இப்போ ஒரு கதை சொல்லப் போறேன்.
ஒரு கிராமத்தில 2 வருசமா மழையே இல்லாம இருந்ததாம், அதனால விவசாயம் செய்ய முடியாமல்,
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பஞ்சவர்ண தவளை பேரு... ஜெயசூர்யா... - தங்கமணி சுவாமினாதன்
பஞ்சவர்ண தவளை பேரு... ஜெயசூர்யா... - தங்கமணி சுவாமினாதன்
ஹாய்..குட்டிப்பொண்ணுங்களா..குட்டிப் பையன்களா...குறும்புபண்ணாம உக்காந்திருந்தாதான் கதை சொல்லுவேன்..என்ன சரியா?கீர்த்தனா ஒனக்கு இன்னிக்கு என்ன கதை
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - மங்களபுரி இளவரசி... - தங்கமணி சுவாமினாதன்
மங்களபுரி இளவரசி... - தங்கமணி சுவாமினாதன்
ஹாய் குட்டீஸ்...இன்னிக்கி நான் ஒங்களுக்கு ஒரு ஜோரான ராஜா ராணி கதை சொல்லப்போறேன்.
ராஜா ராணி கதைன்னா ஒங்களுக்கு ரொம்ப
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - முயற்சி திருவினையாக்கும்... - தங்கமணி சுவாமினாதன்
முயற்சி திருவினையாக்கும்... - தங்கமணி சுவாமினாதன்
அந்த ஊரின் பெயர் சின்னக்காட்டூர்.அந்த ஊரின் அருகே சிறிது தொலைவில் காடு ஒன்று இருந்தது.
சின்னக்காட்டூரில் முத்து,ராசாத்தின்னு கணவன் மனைவி
... -
குழந்தைகள் சிறப்பு சிறுகதை - வெள்ளி மூக்கு சிங்கம்... - தங்கமணி சுவாமினாதன்
வெள்ளி மூக்கு சிங்கம்... - தங்கமணி சுவாமினாதன்
ஹாய்..குட்டீஸ் உங்களுக்கும் சின்னவங்க..கொஞ்சம் வளந்தவங்க..பெரியவங்க ,ரொம்ப பெரியவங்க எல்லாருக்கும் நான் ஒரு கதை சொல்லப்போறேன்.வெள்ளிமூக்கு சிங்கம்ன்னா"
... -
குழந்தைகள் சிறப்பு சிறு கதை - புதையல் - சித்ரா
புதையல் - சித்ரா
ஒரு ஊரில் ஒரு விளக்கெண்ணெய் வியாபாரி இருந்தான் . அவன் பக்கத்துக்கு ஊருக்கு டின்னில் விளக் கெண்ணை எடுத்து சென்று விற்பான்
... -
குழந்தைகள் சிறப்பு சிறு கதை - ஐயோ..பேய்..பேய்.. - பூஜா
ஐயோ..பேய்..பேய்.. - பூஜா
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்க.அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான்.அந்த அம்மா இருக்காங்கள்ள அவங்க ரொம்ப பொல்லாதவங்க.எவ்வளவு பொல்லாதவங்கன்னா ரெண்டு கையையையும் சைடுல நீட்டினா வர
... -
குழந்தைகள் சிறப்பு சிறு கதை - மனிதக் கரடி - பூஜா
மனிதக் கரடி - பூஜா
காடு ஒன்றின் அருகில் அமைந்திருந்தது அந்த குடிசை.அந்தக் குடிசையிலிருந்து வெளியே வந்தான் ஒரு மனிதன்.நல்ல உயரம் உயரத்திற்கேற்ற பருமன்.மிக ஆஜானுபாகனாக இருந்தான். அவன்
இடுப்பில் கற்கால
... -
குழந்தைகள் சிறப்பு சிறு கதை - நீலக்கொக்கு - பூஜா
நீலக்கொக்கு - பூஜா
திப்பிராஜபுரம் அப்பிடின்னு ஒரு ஊர்.அந்த ஊர்ல பெரிய பணக்காரன் ஒருத்தன் இருந்தான்..அவன்
பெயர் பெருந்தனன்.அவன் யாரையுமே மதிக்கமாட்டான்.யாருக்கும் எந்த உதவியும் செய்யமட்டான்.மிகவும் பேராசைக்காரன்.அதுவும்
...
Page 11 of 11