Kids Tamil Stories

  • குழந்தைகள் சிறப்பு சிறுகதை - கருமியும் தருமியும் - டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்

    ரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று

    ...
  • குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நன்றியின் உருவம் - நாரா நாச்சியப்பன்

    முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான், நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 91. ஞானியின் வார்த்தைகள்

    ரு ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். அவரை சந்திக்க ஒவ்வொரு புதன் கிழமையும் மக்கள் வந்தார்கள். அப்படி வரும் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் அனைவரும் புகார் செய்தார்கள். ஒரு நாள் ஞானி அவர்களிடம் ஒரு நகைச்சுவை துணுக்கை

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 90. காகத்தின் வருத்தம்!

    ரு மரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது. அதே மரத்தில் வேறு பல பறவைகளும் வாழ்ந்து வந்தன. தான் அந்தப் பறவைகள் போல வண்ணமயமாகவும் அழகாகவும் இல்லையே என்று காகத்திற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன் மனக் குமுறலை காகம் கிளியிடம் பகிர்ந்துக்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 89. சிறுமியின் நல்ல மனம்

    தாமஸிற்கு கடற்கரையோரம் நடப்பது ரொம்பவும் பிடிக்கும். மழை இல்லாத நாட்களில் எல்லாம் தினம் தினம் விடிகாலையில் கடற்கரையோரம் நடக்க வந்து விடுவார். காற்று மழை என்று இருக்கும் நாட்களை தொடரும் நாட்களில், தாமஸ் நடக்கும் பாதையில் புயலினால் கரைக்கு

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் நகைச்சுவைக் கதைகள் – 88. முட்டாள் சீடர்கள்

    ல பல வருடங்களுக்கு முன், ஒரு குரு இருந்தார். அவருடன் பல மாணவர்கள் இருந்தனர். ஒரு நாள், குரு அவர்கள் அனைவரையும் ஒரு மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார். குரு வயதானவர் என்பதால் சோர்வாக உணர்ந்தார்.

    "மாணவர்களே, நான் மிகவும் சோர்வாக

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 87. கழுதை மனிதனான கதை!

    ரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். எல்லோரையும் விட தான் அதி புத்திசாலி என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்தது. இந்த பூமியின் புத்திசாலி மனிதன் தான் மட்டுமே என்பது போல மற்றவர்களை எதற்கெடுத்தாலும் நையாண்டி செய்வதும், கேலி செய்வதுமாக

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 86. புத்திசாலி சேவல்

    முன்பு ஒரு காலத்தில், ஒரு தந்திரமான நரி வாழ்ந்து வந்தது. நரிக்கு தான் பெரிய புத்திசாலி என்ற எண்ணம் இருந்தது! ஒரு நாள் நரி பசியோடு சுற்றிக் கொண்டிருந்தது. காடு முழுக்க தேடியப் பிறகும் அதற்கு உணவு கிடைக்கவில்லை! பசியால் மயக்கமே வந்து

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 85. குதிரை & நத்தையின் ரன்னிங் ரேஸ்!!!

    ரு பெரிய காட்டில் ஒரு குதிரை வாழ்ந்தது. அது மிக வேகமாக ஓடக் கூடியது! அப்படி ஓடி திரிந்துக் கொண்டிருந்தப் போது அந்த குதிரை ஒரு நத்தையைப்  பார்த்தது. அந்த நத்தை எவ்வளவு மெதுவாக நகர்கிறது என்பதைப் பார்த்த குதிரை, அதை கிண்டல் செய்யத்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 84. முயலின் நண்பர்கள்!!!

    காட்டில் வசித்து வந்த ஒரு முயல் அந்தக் காட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. விலங்குகள் அனைத்துமே முயலுடைய நண்பர்கள் என்று சொல்வதில் பெருமைக் கொண்டன! ஒரு நாள் வேட்டை நாய்கள் தன் திசையில் வருவதை முயல் கண்டது! தன்னுடைய நண்பர்களின் உதவியால்

    ...
  • குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 83. நாணல்

    ரு பெரிய ஆற்றின் கரையோரம், ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த ஆற்றை சுற்றி பல நாணல்களும் இருந்தன. மரத்திற்கு தான் நாணலை விட வலிமையானவன் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.

    "நான் புயல் அடித்தாலும், வெயில் அடித்தாலும் நிமிர்ந்து நிற்கிறேன்.

    ...
  • குட்டிக் கதைகள் – 82. நரியும், வாலும்

    ரு காட்டில் பல நரிகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு நரி ஒரு முறை வலையில் சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் கடுமையாகேப் போராடியப் பிறகு தான் நரியால் வலையில் இருந்து தப்பிக்க முடிந்தது. ஆனாலும் அப்படி தப்பிக்கும் போது நரியின் வால் வெட்டுப்

    ...
  • குட்டிக் கதைகள் – 81. மயிலின் பெருமை!

    ரு காட்டில் ஒரு மயில் இருந்தது. அதற்கு தன் வண்ணமயமான இறகுகளின் மேலே அப்படி ஒரு பெருமை!! ஒரு நாள் மயில் ஒரு கொக்கை சந்தித்தது. கொக்கின் மந்தமான நிறம் மயிலுக்குப் பிடிக்கவில்லை!

    "நான் சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ளாதே. உன்

    ...
  • குட்டிக் கதைகள் – 80. மீனவனின் புத்திசாலித்தனம்

    ரு மீனவன் ரொம்ப நேரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனிடம் ஒரு மீனும் சிக்கவில்லை! தன் அதிர்ஷடத்தை நொந்துக் கொண்டே அவன் வலையை இழுத்தப் போது ஒரு சிறிய மீன் அவன் வலையில் சிக்கிக் கொண்டது. 

    "என்னை இப்போது வலையில் இருந்து

    ...
  • குட்டிக் கதைகள் – 79. பறவைக் கூடு

    ரு வானம்பாடி சோளம் நிறைந்திருந்த வயலில் தன் கூட்டை கட்டி முட்டை இட்டது. சில நாட்களில் முட்டைகளில் இருந்து சிறு குஞ்சுகள் வெளி வந்தன. ஒரு நாள் தாய் வானம்பாடி உணவு சேகரிக்க சென்றிருந்த போது, "சோளம் நன்றாக் வளர்ந்து விட்டது. பக்கத்து

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.