Page 2 of 3
என் முகத்தில் குழப்பம்
என் தந்தையின் முகத்தில் அதிர்ச்சி
என் தாயின் முகத்தில் பயம்
அவளைப் பார்த்தேன் கோபமாக
அவள் பார்த்தாள்
என்னை வெறுப்பாக
அவ்வளவுதானாடி…
என் மீது நீ வைத்த அன்பு
உன் அன்பு என்ற
நம்பிக்கையால்தானே
துணிந்து இவ்வளவும் செய்தேன்
பாவி
அன்புக் காதலியே
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளியேறினேன்
கோயிலைத் தாண்டி……
ஓடினேன்
அவளும் சிரமத்துடன்
என்னை விட்டுவிலகி திமிறி
போகவும் முடியாமல்
என்னுடன் வரவும் முடியாமல்