Page 4 of 4
இந்தச் சமயத்தில் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கேஸ் கட்டுகளுடன் வியர்க்க விருவிருக்க வந்தார். அங்கே நின்றவர்களைப் பார்த்து, "கல்யாணம் வந்து விட்டானா?" என்றார்.
"இல்லையே?"
"அவனுக்காகக் காத்திருந்ததில் எனக்கும் 'டிலே' ஆகிவிட்டது" என்று சொல்லிவிட்டு வேகமாய் மேலே நடந்தார் கோபாலகிருஷ்ணன்.
----------------
தொடரும்...