Page 5 of 5
கேட்டுக் கொண் டிருந்த பவானிக்கு. ஜெயஸ்ரீ கூறியதைக் கேட்டதும் ஆனந்தம் பொங்கியது.
இதற்குள்ளாக ஜெயஸ்ரீயைக் காணவில்லை என்று ஊர்வலத்தில் யாரோ தேடினார்கள். சிறகடித்துப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியைப் போல் துள்ளி ஓடும் ஜெயஸ்ரீயை ஜன்னல் வழியாகப் பாலு கவனித்தான். ஜெயஸ்ரீயை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’நல்ல பெண்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.
--------------
தொடரும்...